Baalapaadam

பாலபாடம் மூன்றாம் புத்தகம்!

நல்ல மாணாக்கன் அதிகாலையில் நித்திரைவிட்டெழும்புவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடையவனாயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனாய், அவருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான்.

Comments

Popular posts from this blog

Bible Sollitharum Paadangal

Cēppiyaṉs Maṉitakulattiṉ Varalāṟu

Ayal naattu arignargal